271
தெலுங்கானாவில் ஊழல் புகாரில் சிக்கிய பெண் தாசில்தார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 5 இடங்களில் நடத்திய சோதனையில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நில ஆவணங்கள்...

2697
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நான்கு தலையாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெறாவிட்டால்,  தலையை அறுத்து விடுவோம் என்று பெண் தாசில்தாருக்கு தலையாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ப...

3980
கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் தடுப்புப் பிரிவு தாசில்தாரிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய நபர், ஜீப்பில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அரிசிக் கடத்தல்காரர்களை உஷார்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மா...

1700
தூத்துக்குடியில், நீதிமன்ற உத்தரவின்படி குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி தாசில்தார் வீட்டு முன்பு அமர்ந்து அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மடத்தூரைச் சேர்ந்த ஞானராஜ், குடிமை பொருள் வ...

2592
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலாடி முன்னாள் பெண் தாசில்தார் லலிதா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், அவரை இன்று மாலை வரை நீதிமன்றத்திலேயே இருக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருவண்ணாமலை மாவட்ட...

3028
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டா மாற்றத்தில் முறைகேடு செய்ததாக துணை தாசில்தார், விஏஓ ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தெ.புதுக்கோட்டையில் வெளிநாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம்...

4370
திருச்சியில் போலி பட்டாவை ரத்து செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கே.கே.நகரை சேர்ந்த சீனிவாசன் தனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறொர...



BIG STORY